Breaking

Tuesday 18 June 2019

Sahitya Academy 2019


1. Sahitya Academy Awards 2019க்கு தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை எழுத்தாளர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் ?

(A) 2

(B) 1

(C) 4

(D) ஒருவரும் இல்லை


இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமி(Sahitya Academy Awards 2019), இளம் படைப்பாளிகளுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார்(Bal Sahitya Puraskar), யுவ சாகித்ய புரஸ்கார் (Yuva Puraskar ) விருதுகளை அறிவித்துள்ளது.


இதில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தேவி நாச்சியப்பன், சபரிநாதன் ஆகியோர் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு 22 பேரும், யுவ புரஸ்கார் விருதுக்கு 23 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Answer
1. (A) 2

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491