Breaking

Saturday 8 June 2019

Mexico Award


1. மெக்சிகோவின் வெளிநாட்டினர்க்கான உயரிய விருது இந்தியாவில் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?


(A) நரேந்திர மோடி

(B) ஸ்மிருதி இரானி

(C) பிரதீபா பாட்டீல்

(D) நிர்மலா சீதாராமன்


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு (Pratibha Patil) மெக்சிகோ நாட்டில் வெளிநாட்டவருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான Orden Mexicana del Aguila Azteca (ஆர்டன் மெக்ஸிகனா டெல் அகுலா அஸ்டெகா)வழங்கப்பட்டுள்ளது.


Answer
1. (C) பிரதீபா பாட்டீல்

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491