Breaking

Friday 7 June 2019

PCCF





1. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

(A) பி. துரைராசு

(B) எச்.மல்லேசப்பா

(C) எஸ். யூவராஜ்

(D) பி. ராஜேஸ்வரி

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (Principal Chief Conservator of Forests(PCCF)) ஆக பி. துரைராசு (P Durairasu) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பணியில் இருந்தவர் எச்.மல்லேசப்பா ஆவார்.

Answer
1. (A) பி. துரைராசு

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491