Breaking

Sunday 10 March 2019

Tamil Aringargalum Tamil Thondum | Quiz (வினா - விடை)



1) உ.வே.சா அவர்களிடம் தான் வைத்திருந்த ஓலைச்சுவடிகளை எந்த நாளின் விடியற்காலையின் போது ஆற்றில் விடுவதாக  முதியவர் கூறினார் ?

(A) ஆடி மாசத்தின் முதல் நாள்
(B) ஆடி மாசத்தின் 15வது நாள்
(C) ஆடி மாசத்தின் இறுதி நாள்
(D) ஆடி மாசத்தின் 18வது நாள்

2) முதியவர் ஆற்றில் வீசிய ஓலைச்சுவடிகள் நிகழ்ச்சியானது தற்போது தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் உள்ளது ?

(A) தஞ்சாவூர்
(B) மதுரை
(C) ஈரோடு
(D) நாமக்கல்

3) எந்த நூலில் 99 வகையான பூச்சிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன ?


(A) குறிஞ்சிப்பாட்டு
(B) குறிஞ்சித்திரட்டு 
(C) குறவஞ்சிபாட்டு 
(D) குற்றால குறவஞ்சி

Answers
1) (D) ஆடி மாசத்தின் 18வது நாள்
2) (C) ஈரோடு
3) (A) குறிஞ்சிப்பாட்டு

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491