Breaking

Thursday 25 April 2019

மத்திய ஆயுதப்படை பணி | அறிவிப்பு (2019)

மத்திய ஆயுதப்படை பணி



யுபிஎஸ்சி (UPSC) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய ஆயுதப்படையில் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை 24.04.19 அறிவித்துள்ளது. 


மொத்த காலியிடங்கள் : 323

பணி : Assistant Commandants (Group A)
1. எல்லைப் பாதுகாப்புப் படை Border Security Force(BSF) - 100;

2. மத்திய ஆயுத காவல் படை Central Reserve Police Force (CRPF) - 108

3. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை Central Industrial Security Force (CISF) - 28

4. இந்திய - திபெத் எல்லைக் காவல்படை Indo-Tibetan Border Police (ITBP) - 21

5. சசசுத்திர சீமா பல் (இந்திய-நேப்பாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதி) (Sashastra Seema Bal) - 66

விண்ணப்பம் சேகரிப்பு தொடங்கும் நாள் - 24/04.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 20/05.

தேர்வு நாள் - 18/08.

தேர்வு எழுதப் பெற்றிருக்க வேண்டிய தகுதி

இந்திய நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு 
20 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவ தரநிலை சோதனைகள், நேர்காணல். 


Paper I - (பொதுத் திறன் மற்றும் நுண்ணறிவு) (Geeneral Ability and Intelligence) 


Paper II - பொது அறிவு, கட்டுரை மற்றும் புரிந்துணர்வு (General Studies, Essay and Comprehension)



https://upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


மேலும் விவரங்களுக்கு : http://bit.ly/2UzLnnu



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491